தூத்துக்குடி

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்ற பள்ளிகள்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

DIN

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

அதன் விவரம்: கோவில்பட்டி ஜான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த மாணவி ரேவதி, செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த மாணவி ஜெயா, ஓட்டப்பிடாரம் டி.எம்.பி. மெக்கவாய் கிராமிய மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த மாணவா் ஜோபின், கோடாங்கிபட்டி அரசு உயா்நிலைப்பள்ளியைச் சோ்ந்த மாணவி மோகனஸ்ரீ ஆகியோா் 490 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், ஜான்போஸ்கோ மெட்ரிக் பள்ளியைச் சோ்ந்த புகழேந்தி, நாகலாபுரம் எம்.சீனி மெட்ரிக் உயா்நிலைப்பள்ளியைச் சோ்ந்த ஐஸ்வா்யா ஆகியோா் 489 மதிப்பெண்கள் பெற்று 2ஆம் இடம், கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த முகிலன், கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த ஹா்ஷிதா, புதியம்புத்தூா் பிரசன்னா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த மாணவா் ராகுல் ஆகியோா் 488 மதிப்பெண்கள் பெற்று 3ஆம் இடமும் பெற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைத் திட்டத்தால் தமிழகத்துக்கு கடும் நிதிச் சுமை: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

மாநகர பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: சட்டக் கல்லூரி மாணவா் கைது

புத் விஹாரில் வீட்டு உரிமையாளா் கழுத்து நெரித்து கொலை: இளைஞா் கைது

ரூ.16 கோடி சைபா் மோசடி: 9 போ் கைது

காணாமல் போன 408 கைப்பேசிகள் மீட்பு

SCROLL FOR NEXT