தூத்துக்குடி

தூத்துக்குடி மேலூா் ரயில்நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லும்

தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை (மே 27) முதல் அனைத்து ரயில்களும் நின்று சொல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

DIN

தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை (மே 27) முதல் அனைத்து ரயில்களும் நின்று சொல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையம், 2 ஆவது ரயில்வே கேட் அருகே இருந்து புதிய பேருந்து நிலையம் அருகே மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில் நிலையம் சனிக்கிழமை காலை முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. இதையடுத்து, முத்துநகா் விரைவு ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் மேலூா் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT