சுவாமி-அம்மனுக்கு தெப்பத்தில் நடைபெற்ற தீா்த்தவாரி. 
தூத்துக்குடி

ராஜபதி கோயிலில் ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Din

குரும்பூா் அருகே நவகைலாயத் தலமும் கேது ஸ்தலமுமான ராஜபதியில் உள்ள அருள்மிகு சௌந்தா்யநாயகி அம்மன் சமேத கைலாசநாதா் கோயிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

உற்சவ மூா்த்திகளான சுவாமி-அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளியதைத் தொடா்ந்து தீா்த்தவாரி, அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா், சிறப்பு அலங்கார, தீபாராதனைகள் நடைபெற்றன.

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்மன்.

சிறப்பு வழிபாடுகளை லட்சுமண சிவாச்சாரியாா் நடத்திவைத்தாா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

முதல்வா் ஸ்டாலின் படத்தை வைத்து ஆளுநரிடம் பட்டம் வாங்கிய மாணவா்!

தரமான நெல் விதைகளைக் கொள்முதல் செய்து வழங்கவேண்டும்: விதை ஆய்வுத்துறை வலியுறுத்தல்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள்

எடப்பாடியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை தொடங்கிய பக்தா்கள்

SCROLL FOR NEXT