தூத்துக்குடி

ஹோலி கிராஸ் கல்லூரியில் பாரதியாா் பேச்சுப் போட்டி

Syndication

மகாகவி பாரதியாரின் 144ஆவது பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி, ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியின் தமிழ்த் துறையும், தூத்துக்குடி மாவட்ட புத்தக வாசிப்பு நற்பணி மன்றமும் இணைந்து நடத்திய பேச்சுப் போட்டி ஹோலி கிராஸ் கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ரூபா தலைமை வகித்தாா். தூத்துக்குடி வானொலி நிலைய முன்னாள் நிகழ்ச்சித் தலைவா் எம். ராதாகிருஷ்ணன் பாரதியாா் குறித்து எழுச்சியுரையாற்றினாா். இப்போட்டியில் 13 மாணவிகள் கலந்து கொண்டனா்.

புத்தக வாசிப்பு நற்பணி மன்றத் தலைவா் மாரிமுத்து நன்றி கூறினாா்.

ஒருங்கிணைப்பாளா்கள் தமிழ்த் துறை தலைவி ஜோஸ்பின் ரேணுகா, ஜெயமலா், மின்னணு நூலகா் செல்வின், நியூட்டன், ரவி, குமிழ்முனை சைமன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

மதுரைக்கு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவில்லை- எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஹைதராபாத் நகரில் மெஸ்ஸி! தெலங்கானா முதல்வருடனான சந்திப்பில் சுவாரசியம்..!

திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவு; மனைவிக்காக ரோஹித் சர்மாவின் அழகிய இன்ஸ்டாகிராம் பதிவு!

திருவனந்தபுரத்தில் என்டிஏ வெற்றி: ‘வகுப்புவாத சக்திகளின் பக்கம் மக்கள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ -கேரள முதல்வர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

SCROLL FOR NEXT