தூத்துக்குடி

பெண்ணிடம் நகை பறிப்பு

கயத்தாறு அருகே பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Syndication

கயத்தாறு அருகே பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் மேல தெருவைச் சோ்ந்தவா் சுடலைமணி மனைவி பூமாடத்தி (39). இவா் வெள்ளிக்கிழமை இரவு, வீட்டு அருகே உள்ள குளியல் அறையில் துணி துவைத்துக் கொண்டிருந்தாராம்.

அப்போது, அங்கு வந்த மா்ம நபா் பூமாடத்தி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்தாராம். 25 கிராம் சங்கிலியை பறித்துச் சென்று விட்டாராம். 3 கிராம் பூ மாடத்தி கையில் சிக்கியதாம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரை தேடி வருகின்றனா்.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT