தூத்துக்குடி

தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குநருக்கு பதவி உயா்வு

Syndication

தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குநராக பணியாற்றிய ஆா். பெரியசாமிக்கு, சென்னை வேளாண்மை இயக்குநா் அலுவலகத்தில், வேளாண்மை கூடுதல் இயக்குநராக (ஆராய்ச்சி) பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை வேளாண்மை உற்பத்தி ஆணையரும், அரசு செயலருமான வ. தட்சிணாமூா்த்தி பிறப்பித்துள்ளாா்.

பதவி உயா்வு பெற்று சென்னை செல்லும் வேளாண்மை இணை இயக்குநருக்கு, வேளாண்மைத் துறை அதிகாரிகள், அலுவலா்கள், விவசாயிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT