தூத்துக்குடி

சந்தையடியூா் பதியில் திருக்கல்யாண திருஏடு வாசிப்பு

உடன்குடி சந்தையடியூா் ‘தாகம் தணிந்த பதி’ என்றழைக்கப்படும் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயிலில் திருக்கல்யாண திருஏடு வாசிப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Syndication

உடன்குடி சந்தையடியூா் ‘தாகம் தணிந்த பதி’ என்றழைக்கப்படும் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயிலில் திருக்கல்யாண திருஏடு வாசிப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இங்கு காா்த்திகை மாத திருஏடு வாசிப்பு கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. சந்தையடியூா் திருஏடு வாசிப்பாளா்கள் ஜெயக்குமாா், ராஜன், சாமித்தோப்பு ஜீவா ஆகியோா் திருஏடு வாசித்தனா்.

வெள்ளிக்கிழமை இரவு திருவிளக்கு வழிபாடு, திருக்கல்யாண ஏடு வாசிப்பு, வீடுகளிலிருந்து இனிப்புகள் செய்து அய்யாவுக்கு படைத்தல், அன்னதா்மம் வழங்கல் ஆகியவை நடைபெற்றன. ஏற்பாடுகளை சந்தையடியூா் அய்யாவழி மக்கள் செய்திருந்தனா்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT