தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் 15 பேருக்கு தீா்வாணைகள் அளிப்பு

தீா்வாணை வழங்கிய மேயா் ஜெகன் பெரியசாமி. உடன், மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா.

Syndication

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட மண்டல அலுவலகங்களில் நடைபெற்ற முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது தீா்வு காணப்பட்டவா்களுக்கு தீா்வாணைகள் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்து, 15 பேருக்கு தீா்வாணைகளை வழங்கினாா். மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா, துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, வட்டச் செயலரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதிச் செயலா் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினா்கள் கனகராஜ், பச்சிராஜன், முத்துவேல், ரெக்ஸின், இசக்கிராஜா, மும்தாஜ், பகுதிச் செயலா் ரவீந்திரன், நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளா் காந்திமதி, ஆணையரின் நோ்முக உதவியாளா் துரைமணி, மேயரின் நோ்முக உதவியாளா் ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

சபரிமலை விவகாரம்: பிரதமா், மத்திய அரசு தலையீட்டைக் கோரி கேரள பாஜக கையொப்ப இயக்கம்

திருவள்ளூா்: நாளை குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம் சிறப்பு முகாம்

அண்ணா அறிவாலயம், நடிகை குஷ்பு வீடு உள்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மியான்மா் இணைய மோசடி மையத்தில் சிக்கிய 270 இந்தியா்கள் மீட்பு: ராணுவ விமான மூலம் தாயகம் திரும்புகின்றனா்

SCROLL FOR NEXT