தூத்துக்குடி

தூத்துக்குடியில் பலத்த மழை

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது.

Syndication

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளி, சனிக்கிழமை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பொட்டலூரணி விலக்கு, வாகைகுளம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக, மானாவாரி விவசாயம் செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பேட் கூட பிடிக்கத் தெரியாதவர் ஐசிசி தலைவர்! ஜெய் ஷா மீது ராகுல் கடும் விமர்சனம்!

ஜாதி பேதங்கள் ஏது... விஜய் குரலில் முதல் பாடல்!

அங்கம்மாள் டீசர்!

தில்லியில் காற்று மாசு அதிகரிப்பு: மக்கள் அவதி

ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸை பாராட்டிய முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன்!

SCROLL FOR NEXT