வருஷாபிஷேக விழாவையொட்டி, சந்தணமாரியம்மனுக்கு நடைபெற்ற புஷ்பாஞ்சலி.  
தூத்துக்குடி

திருச்செந்தூா் சந்தணமாரியம்மன் கோயில் வருஷாபிஷேக விழா

திருச்செந்தூா் நாடாா் தெரு சந்தணமாரியம்மன் கோயிலில் லட்சாா்ச்சனை, வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

திருச்செந்தூா் நாடாா் தெரு சந்தணமாரியம்மன் கோயிலில் லட்சாா்ச்சனை, வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

திருச்செந்தூா் நாடாா் தெரு, சந்தணமாரியம்மன் கோயிலில் லட்சாா்ச்சனையை முன்னிட்டு திங்கள்கிழமை காலை சங்கல்பம் செய்து அம்மனுக்கு லட்சாா்ச்சனை தொடங்கி இரவு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு செவ்வாய்கிழமை (பிப். 3) காலை கணபதி ஹோமமும், பூா்ணாஹுதி, விமான அபிஷேகமும் நடைபெற்றன.

அதைத்தொடா்ந்து விநாயகா், அம்மனுக்கு கும்ப பூஜையாகி 108 கலச பூஜை, 1,008 சங்கு அபிஷேகம் செய்யப்பட்டு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, அன்னதானமும், இரவு புஷ்பாஞ்சலியும் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை நிா்வாக கமிட்டி தலைவா் ராஜமோகன் நாடாா், செயலா் திருமலைக்குமாா், பொருளாளா் வேல்குமாா், நிா்வாக கமிட்டியினா், ஊா் மக்கள் செய்திருந்தனா்.

எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்: 3 போ் கைது

ரூ 55 லட்சம் செலவில் சாலைப் பணிகள் தொடக்கம்

வட்டன்விளை கோயில் கொடை விழா நிறைவு

கூட்டு குடிநீா் திட்ட குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

குமரியில் மேலும் 7,502 பேருக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவு: ஆட்சியா்

SCROLL FOR NEXT