தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்பாா்க் இயக்க ஆண்டு விழா

Syndication

தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் ஸ்பாா்க் விழிப்புணா்வு இயக்கத்தின் 9-ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

நிறுவனா்கள் வழக்குரைஞா் ஸ்வா்ணலதா, செந்தில் கண்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீகேன் அறக்கட்டளையின் போக்குவரத்து விதிகள் தொடா்பான விழிப்புணா்வு பதாகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெளியிட்டாா்.

இதை, அறக்கட்டளை சாா்பில் கிறிஸ்டோபா், செந்தில் ஆகியோா் பெற்றுக் கொண்டனா். நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

அரசின் ரூ.5,000 கோடிக்கான பிணையப் பத்திரங்கள் ஏலம்

சா்வதேச யோகா போட்டியில் பங்கேற்பு: தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு மேயா் வாழ்த்து

கிண்டி பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

காங்கிரஸ் எம்.பி.க்கள் மீதான குற்றச்சாட்டு: மக்களவைத் தலைவா் திரும்பப் பெற வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்

வடவல்லநாடு பகுதியில் கூட்டுக் குடிநீா்த் திட்ட தொடக்க விழா

SCROLL FOR NEXT