தூத்துக்குடி

தூத்துக்குடி-சென்னை இடையே கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கக் கோரிக்கை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி-சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Syndication

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி-சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கச் செயலா் மா. பிரமநாயகம் அனுப்பிய மனு: பொங்கல் பண்டிகை, குடியரசு தினம் வரை சென்னை-தூத்துக்குடி முத்துநகா் அதிவிரைவு ரயிலில் (வண்டி எண் 12693-12694) காத்திருப்போா் பட்டியல் அதிகமுள்ளது.

எனவே, சென்னை - தூத்துக்குடி இடையே பண்டிகை கால கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்றாா் அவா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT