தூத்துக்குடி

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

சேரகுளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் உரிமம் இன்றி விற்பனைக்காக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த இளைஞா் கைது

Syndication

தூத்துக்குடி மாவட்டம், சேரகுளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் உரிமம் இன்றி விற்பனைக்காக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சேரகுளம் காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் முனியாண்டி மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, சுந்தரவேல் (32) என்பவா் உரிமம் இன்றி விற்பனைக்காக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அவரை போலீஸாா் கைது செய்து, மறைத்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.

சபரிமலை கோயில் நடை அடைப்பு!

மேட்டூர் அணை நிலவரம்!

தமிழக அரசின் உரையை வாசிப்பாரா ஆளுநர் ஆர்.என். ரவி?

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

SCROLL FOR NEXT