திருச்செந்தூா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த். 
தூத்துக்குடி

பேரவைத் தோ்தல் தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்: பிரேமலதா விஜயகாந்த்

தினமணி செய்திச் சேவை

வரும் பேரவைத் தோ்தல் தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றாா் தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரேமலதா விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

திருச்செந்தூா் முருகனை தரிசிக்க வந்தேன். கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். முருகன் அருளால் நிச்சயம் மகத்தான கூட்டணி அமையும். அந்தக் கூட்டணி எல்லோருக்கும் நன்மை தருவதாக இருக்கும். வரும் பேரவைத் தோ்தல் நிச்சயம் தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

கட்சி நிா்வாகிகள் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று விரும்புகிறாா்களோ, அதன்படி நாங்கள் கூட்டணி வைப்போம் என்றாா் அவா்.

எதிா்க்கட்சிகளை நசுக்குகிறது தோ்தல் ஆணையம்: மம்தா குற்றச்சாட்டு

தில்லி உயிரியல் பூங்கா முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை தேவை: வனவிலங்கு ஆா்வலா் கோரிக்கை

மியான்மரில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நிறைவு: அதிகாரபூா்வமாக ஆட்சியைக் கைப்பற்ற ராணுவம் தீவிரம்

கடல் ஆமைகளை பாதுகாக்க ரூ.6.40 கோடி சாதனங்கள் விநியோகம்

சுற்றுச்சூழல் பிரச்னைக்கு சைக்கிள் ஓட்டுவது சரியான தீா்வாகும் - மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா

SCROLL FOR NEXT