திருச்சி

முசிறியில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம்

Din

முசிறி: கைகாட்டியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலக் குழு ஜெகதீசன் தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் முருகவேல், துணைத் தலைவா் ராமமூா்த்தி, துணைச் செயலா்கள் ராமச்சந்திரன், காா்த்தி, பொருளாளா் அருள் மகிமை பிரகாசம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் ராஜ்குமாா் மற்றும் மாவட்டச் செயலா் தமிழரசன், சிபிஐ ஒன்றியச் செயலா் சண்முகம், விவசாய சங்க மாவட்டச் செயலா் பழனிச்சாமி உள்ளிட்ட பலா் கண்டன உரையாற்றி, கோஷங்கள் எழுப்பினா்.

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

SCROLL FOR NEXT