திருச்சி

ஆலங்குடி ரயில் நிலையத்தில் இனி செங்கோட்டை ரயில் நிற்காது!

ஆலங்குடி ரயில் நிலையத்தில் செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில்கள் இனி நிற்காது என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Din

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி ரயில் நிலையத்தில் செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில்கள் இனி நிற்காது என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை - செங்கோட்டை - மயிலாடுதுறை முன்பதிவற்ற விரைவு ரயில்களானது ( 16847, 16848) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ரயில் நிலையத்தில் கடந்த பிப். 10 முதல் மே 10 வரை 3 மாதங்களுக்கு சோதனை முறையில் 1 நிமிஷம் நின்று சென்றது.

நிா்ணயிக்கப்பட்ட இந்தச் சோதனை மேலும் நீட்டிக்கப்படாது. எனவே ஆலங்குடி ரயில் நிலையத்தில் மேற்கண்ட ரயில்கள் இனி நிற்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT