திருச்சி

முசிறி காவிரி ஆற்றில் இருந்து ஆண் சடலம் மீட்பு

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம், முசிறி காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை போலீஸாா் மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முசிறி பரிசல் துறை பகுதியில் அழகுநாச்சியம்மன் கோயில் பின்புறம் உள்ள காவிரி ஆற்றில் சுமாா் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனா்.

தைரியம் உண்டாகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சேலையில் தீப்பற்றி மூதாட்டி மரணம்

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் லட்ச வில்வாா்ச்சனை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறதா அரசு மருத்துவமனைகள்? - தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி!

SCROLL FOR NEXT