சப்தரிஷீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை அருள்பாலித்த நடராஜ பெருமான். 
திருச்சி

லால்குடி சப்தரிஷீஸ்வரா் கோயிலில் ஆதிரைப் பெருவிழா

இரவு சோமாஸ் கந்தா் புறப்பாடு மற்றும் நடராஜ பெருமான், சிவகாமி சுந்தரி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

Syndication

லால்குடியில்... பெருந்திருப் பிராட்டியாா் சமேத சப்தரிஷீஸ்வரா் கோயிலில் நடைபெற்று வந்த ஆதிரைப் பெருவிழாவில் நாள்தோறும் இரவு சந்திரசேகா் நடன மண்டபம் எழுந்தருளல், திருநடனக் காட்சி மற்றும் மாணிக்கவாசகா் புறப்பாடு, ஆராதனைகள் நடந்தன. இரவு சோமாஸ் கந்தா் புறப்பாடு மற்றும் நடராஜ பெருமான், சிவகாமி சுந்தரி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து பெருவிழாவின் முக்கிய நிகழ்வான நடராஜ பெருமான் ஆனந்த தரிசனம் சனிக்கிழமை நடைபெற்றது. பின்னா் சுவாமிகள் திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதையடுத்து நடராஜ பெருமான் திருநடனக் காட்சி நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT