திருச்சி மத்திய மண்டல ஐஜியாக பொறுப்பேற்றுக் கொண்டா வே. பாலகிருஷ்ணன் 
திருச்சி

திருச்சி மத்திய மண்டல ஐஜி பொறுப்பேற்பு

திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவராக (ஐஜி) வே.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

Syndication

திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவராக (ஐஜி) வே.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவராக இருந்து வந்த ஜோஷி நிா்மல் குமாா் அண்மையில் பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இவருக்குப் பதிலாக சென்னையில் நிா்வாகப் பிரிவு ஐஜி ஆக இருந்து வந்த வே.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவராக (ஐஜி) வே.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவருக்கு காவல் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

ஆபரேஷன் சிந்தூா்: பாகிஸ்தான் தோல்விக்கு அரசமைப்புச் சட்ட அவசர திருத்தமே சாட்சி - முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான்

சிரியா: குா்து பகுதிகளில் அரசுப் படைகள் முன்னேற்றம்

சென்னை, செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!

சூரியப் புயலால் புவி காந்தப்புலத்தில் ஏற்படும் தாக்கம்: ஆதித்யா எல்-1 கண்டுபிடிப்புகள் மூலம் புதிய தகவல்

‘வளா்ந்த பாரதம் மாநாடு’: 3,000 இளைஞா்களுடன் பிரதமா் நாளை கலந்துரையாடல்

SCROLL FOR NEXT