அரியலூர்

உண்டியல் பணத்தை திருடிய இளைஞர் கைது

DIN

அரியலூர் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வழக்கில் இளைஞர் ஒருவர் செவ்வாய்க்கிழமை கைது  செய்யப்பட்டார். 
ஜயங்கொண்டம்-விருத்தாசலம் பிரதான சாலையில் உள்ளது சென்னீஸ்வரர் மற்றும் செல்லியம்மன் கோயில். இக்கோயிலின் உண்டியல் திங்கள்கிழமை உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது. புகாரின் பேரில் ஜயங்கொண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில்  இந்த திருட்டில் தொடர்புடைய தில்மலங்கன் குடியிருப்பு இருளர் தெருவைச் சேர்ந்த குமார் மகன் மாரியப்பனை (19)  கைது செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT