அரியலூர்

நவ.21-இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

DIN

மிலாடி நபி தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் வரும் 21ஆம் தேதி புதன்கிழமை தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடைகள், உரிமம் பெற்று செயல்படும் மது அருந்தும் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
எனவே, அனுமதியின்றி மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT