அரியலூர்

ஜயங்கொண்டம் அருகே மது விற்றவர் கைது

DIN


அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மது விற்றவர் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
ஜயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையிலான போலீஸார் புதன்கிழமை இரவு வாரியங்காவல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ற அதே பகுதியைச் சேர்ந்த மாயவேலுவை (37) கைது செய்தனர்.
மது விற்ற 2 பேர் கைது: ஆண்டிமடம் பகுதியில் மது விற்ற 2 பேர் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். ஆண்டிமடம் போலீஸார் புதன்கிழமை இரவு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மதுவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ற வரதராஜன்பேட்டை, ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த அருள்தாஸ் (51), ரமேஷ் (49) ஆகிய 2 பேரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து 20  மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT