அரியலூர்

எலி மருந்து சாப்பிட்ட இளம்பெண் சாவு

DIN

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகேயுள்ள மு. புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி சூரியகலா(25). இவர் கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலம் சரியில்லாமல் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம்.
 இதனால் விரக்தியில் இருந்த சூரியகலா கடந்த 10 ஆம் தேதி எலிமருந்தை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அரியலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூரியகலா, அங்கு சனிக்கிழமை உயிரிழந்தார். விக்கிரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

12 ரன்களுக்கு ஆட்டமிழந்து டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா!

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT