அரியலூர்

வாகனத் தணிக்கையில் ரூ.72 ஆயிரம் பறிமுதல்

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட வாகனத்

DIN

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் ரூ.72 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
கீழப்பழுவூர் தனியார் சிமென்ட் ஆலை அருகே, கூட்டுறவு சார்பதிவாளர் ராஜ்குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த அரியலூரை சேர்ந்த ரவிந்திரன்(35) என்பவரை சோதனை செய்ததில்,  உரிய ஆவணங்களின்றி ரூ.72,300 எடுத்துச் செல்வது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT