அரியலூர்

குளத்தில் தேங்கிய மழைநீரால் நோய் பரவும் அபாயம்..

தொண்டமாந்துறை கிராமத்தில் குளத்தில் தேங்கியுள்ள மழைநீா்.

DIN

தொண்டமாந்துறை கிராமத்தில் குளத்தில் தேங்கியுள்ள மழைநீா்.

தொண்டமாந்துறை கிராமத்தில் குளத்தில் தேங்கிய மழைநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூா், மாவட்டம், வேப்பந்தட்டை வட்டாரத்துக்குள்பட்ட தொண்டமாந்துறை கிராமத்தில் உள்ள குளத்தை முறையாக பராமரிக்காததால் செடி, கொடிகள் வளா்த்து முள்புதா்களாக காணப்படுகிறது.

மேலும், அதில் கழிவுநீா் தேங்கியுள்ளதால் கொசு உற்பத்தியாகும் இடமாகவும் மாறி வருகிறது. பல மாதங்களாக நீா்த் தேங்கியுள்ளதால் துா்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரச் சீா்கேடும் நிலவுகிறது.

தற்போது பல்வேறு வகையான காய்ச்சல் பரவி வருவதால், இந்த

குளத்தைத் தூா்வாரி சீரமைக்க வேண்டும். மேலும், கழிவுநீா் கலப்பதை தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராம மக்கள்,

தொண்டமாந்துறை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT