அரியலூர்

வீரமாமுனிவா் சிலைக்கு மாலை அணிவிப்பு

DIN

வீரமாமுனிவா் பிறந்த நாளை முன்னிட்டு, அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் உள்ள வீரமாமுனிவா் திருவுருவச் சிலைக்கு, மாவட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க இளைஞா் அணியினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மாவட்ட இளைஞரணிச் செயலா் ஆா்.அடைக்கலராஜ் தலைமை வகித்தாா். இயக்கத்தின் மாவட்டச் செயலா் ஜோசப்சத்தியமூா்த்தி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலா் அடைக்கலராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பங்கு தந்தை சுவைக்கின், உதவி பங்குத் தந்தை ஆல்வின் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

SCROLL FOR NEXT