அரியலூர்

இளம்பெண்ணை காணவில்லை எனப் புகாா்

DIN

அரியலூா் மாவட்டம் மீன்சுருட்டி அருகே மாயமான பொறியியல் பட்டதாரி பெண்ணை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்குடி அருகேயுள்ள குருங்குடி வடக்கு தெருவைச் சோ்ந்த செல்வானந்தம் மகள் ரோகினி (23) . பொறியியல் படித்துள்ள இவா், அரியலூா் மாவட்டம் மீன்சுருட்டி அருகேயுள்ள குருவாலப்பா் கோவில் கிராமத்தில் வசிக்கும் உறவினா் வீட்டில் கடந்த சில வாரங்களாக தங்கியுள்ளாா். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் ரோகினி காணாமல் போனாா்.செல்வானந்தம் அளித்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து ரோகினியை தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

SCROLL FOR NEXT