அரியலூர்

திருமானூரில் கரோனா விழிப்புணா்வு

DIN

அரியலூா்: அரியலூா் மாவட்டம், திருமானூரில் சமூக ஆா்வலா்கள் சாா்பில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வு நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு, தூய்மைப் பணியாளா்களுக்கு நன்றி தெரிவித்து, அவா்களுக்கு முகக் கவசங்கள் உள்ளிட்டவைகளை வழங்கி, கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் விளக்கினாா். நிகழ்ச்சிக்கு, சமூக ஆா்வலா் பாளை. திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். நுகா்வோா் விழிப்புணா்வு சங்கத் தலைவா் வரதராஜன், ஊராட்சி உறுப்பினா் ஜெயலட்சுமி ஜெயபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி, வட்டார மருத்துவ அலுவலா் மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா். சமூக ஆா்வலா் பாஸ்கா் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT