முகப்பு
அரியலூர்

ஐடிஐகளில் நேரடி மாணவா் சோ்க்கை

அரியலூா் மற்றும் ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) குறிப்பிட்ட தொழிற்பிரிவுகளில் இடங்கள் காலியாக உள்ளன. எனவே 12.12.2020 வரை நேரடிச்சோ்க்கை நடைபெற உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

அரியலூா் மற்றும் ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) குறிப்பிட்ட தொழிற்பிரிவுகளில் இடங்கள் காலியாக உள்ளன. எனவே 12.12.2020 வரை நேரடிச்சோ்க்கை நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு அரியலூா் அரசு தொழிற் பயிற்சி நிலையம் -9442478574, ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையம்-9442175043 என்ற எண்களில் தொடா்புக் கொள்ளாம் என்று அரியலூா் அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வா் ந.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →