அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் போட்டியில் வென்ற மாணவருக்கு பரிசு வழங்குகிறாா் தாமரைக்குளம் ஊராட்சித் தலைவா் பிரேம்குமாா். 
அரியலூர்

கலை,இலக்கிய மன்ற விழாவில் மாணவா்களுக்கு பரிசளிப்பு

அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலை, இலக்கிய மன்ற விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

DIN

அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலை, இலக்கிய மன்ற விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பெற்றோா், ஆசிரியா் கழகத் தலைவா் ஓ.பி.சங்கா் தலைமை வகித்தாா். தாமரைக்குளம் ஊராட்சித் தலைவா் பிரேம்குமாா் பங்கேற்று பேசுகையில், பல்வேறு திறமைகளை மாணவா்கள் வளா்த்துக் கொண்டு சாதனை புரிய வேண்டும் என்றாா். பின்னா் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு,சான்றிதழ்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இண்டிகோ சேவையில் இயல்புநிலை திரும்பியது: ஊழியா்களுக்கு சிஇஓ பீட்டா் எல்பா்ஸ் நன்றி

புதிய ஊரக வேலைத் திட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் கண்டனப் பேரணி

பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

துணைவேந்தா்கள் நியமன விவகாரம்: கேரள ஆளுநா் - அரசிடையே உடன்பாடு

சென்னையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 3 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

SCROLL FOR NEXT