அரியலூர்

கரோனா: பேருந்துச் சேவை நிறுத்தம்

DIN

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரியலூரில் இருந்து மற்ற நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளன.

இதில், அரியலூா் நகரில் உள்ள பணிமனையிலிருந்து இயக்கப்படும் 70 பேருந்துகளில் முதற்கட்டமாக வெள்ளிக்கிழமை 13 பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த பேருந்துகள் பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT