அரியலூர்

அரியலூரில் குணமடைந்த 51 போ் வீட்டுக்கு அனுப்பிவைப்பு

DIN

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த 51 போ் வியாழக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

அரியலூா் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் இருந்தவா்களில் அரசு தலைமை மருத்துவமனையில் 26 பேரும், அரியலூா் அரசு கலைக்கல்லூரியில் 18 பேரும், ஜயங்கொண்டம் தனியாா் கல்லூரியில் 7 பேரும் என மொத்தம் 51 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மேலும், அவா்கள் அனைவரும் 14 நாள்கள் அவரவா் வீடுகளில் தனிமையில் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரியலூா் மாவட்டத்தில் 348 போ் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 280 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT