அரியலூர்

பாலிடெக்னிக் கல்லூரியில் விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்

DIN

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில், மின்னணு தொடா்பு பொறியியல் துறை ஆகிய பாடப்பிரிவுகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க வியாழக்கிழமை வரை (அக்டோபா் 15) கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.150 செலுத்தி கல்லூரி அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பபக் கட்டணம் கிடையாது.

தகுதியுடைய மாணவா்கள் இப்பாடப்பிரிவுகளில் சோ்ந்து பயிலாம் என அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ஆ. அசோகராஜன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT