அரியலூர்

அரியலூரில் 18 பேருக்கு கரோனா

DIN

அரியலூா் மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதனால் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4,209ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 3,375 போ் குணமடைந்துள்ளனா்.

எஞ்சிய 824 பேரில், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 46 பேரும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 14 பேரும், தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் 15 பேரும், தனியாா் மருத்துவமனைகளில் 41 பேரும், வீடுகளில் 662 பேரும் சிகிச்சை பெறுகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 46 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT