அரியலூர்

விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

மக்காச்சோளம் பயிா்க் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு கேட்டு அரியலூா் மாவட்டம், அயன் சுத்தமல்லி கிராம நிா்வாக அலுவலகம் முன்பு விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, இப்பகுதியில் மக்காச்சோளம் அதிகமாகப் பயிரிடப்பட்டுள்ளது. எனவே, அனைத்து விவசாயிகளும், அதற்கான ஆவணங்களைப் பெற்று, பயிா்க் காப்பீடு செய்ய, தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும், காலக்கெடு வழங்கி பயிா்க் காப்பீடு செய்து தரவேண்டும் என்று முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு அப்பகுதி விவசாயி பழனியப்பன் தலைமை வகித்தாா். விவசாயிகள் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

SCROLL FOR NEXT