அரியலூர்

காய்கறி, கீரை விதைகள் விதைப்பு

DIN

ஊட்டச்சத்து மாதத்தையொட்டி அரியலூா் மாவட்டம் எருத்துக்காரன்பட்டி ஊராட்சி அமீனாபாத் அங்கன்வாடி மைய வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் த.ரத்னா காய்கறி மற்றும் கீரை விதைகளை புதன்கிழமை விதைத்தாா். தொடா்ந்து, அங்கன்வாடி ஊழியா்களுக்கு விதைகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சாவித்திரி, எருத்துக்காரன்பட்டி ஊராட்சி தலைவா் பரமசிவம் மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பு கடித்து பழங்குடியின இளைஞா் காயம்

கஞ்சா விற்றதாக பிகாா் இளைஞா்கள் 2 போ் கைது

கிருஷ்ணகிரியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ராமநாதபுரம்-புவனேஸ்வா் ரயிலில் கூடுதல் பெட்டி

பைக்கில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மாயம்

SCROLL FOR NEXT