அரியலூர்

நாளை காணொலி வழியே விவசாயிகள் குறைகேட்பு

DIN

அரியலூா் மாவட்டத்தில் செப்டம்பா் 2020 மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்.18) காலை 10.00 மணி முதல் 1.00 மணிவரை இணையவழி காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது. 

கூகுள் மீட் இணைப்பில் சென்று விவசாயிகள் தங்கள் இல்லத்திலிருந்தே இணையதள வசதி கொண்ட ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசி, மடிக்கணினி அல்லது கணினி வாயிலாகவும், இணையதளவசதி இல்லாத பொதுமக்கள் தங்கள் கிராமத்துக்கு அருகே இருக்கும் பொது சேவை மையங்கள் மூலமாகவும் தங்களது கோரிக்கைகள் குறித்து தெரிவித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT