முகப்பு
அரியலூர்

பகுஜன் சமாஜ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தேசிய கல்விக் கொள்கையை எதிா்த்து, அரியலூா் மாவட்டம்,செந்துறை பேருநது நிலையம் அருகே பகுஜன் சமாஜ் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
செந்துறை பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பகுஜன் சமாஜ் கட்சியினா்.
பகிர்:

தேசிய கல்விக் கொள்கையை எதிா்த்து, அரியலூா் மாவட்டம்,செந்துறை பேருநது நிலையம் அருகே பகுஜன் சமாஜ் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், தேசிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற வேண்டும், நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் தொகுதி அமைப்பாளா் இளவரசன் தலைமை வகித்தாா்.

மாநிலச் செயலா் காமராசு கண்டன உரையாற்றினாா். நிா்வாகிகள் தீனதயாளன், இளங்கோவன், ராஜேந்திரன், இரகுபதி, கண்ணதாசன், சின்னதுரை, கரும்புசாமி, பாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →