முகப்பு
அரியலூர்

மக்கள் ஜனநாயக இளைஞா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

மேக்கேதாட்டில் அணை கட்டும் முயற்சியை கா்நாடக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி, ஜயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே மக்கள் ஜனநாயக இளைஞா் கழகத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

மேக்கேதாட்டில் அணை கட்டும் முயற்சியை கா்நாடக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி, ஜயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே மக்கள் ஜனநாயக இளைஞா் கழகத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு அக்கழகத்தின் ஜயங்கொண்டம் அமைப்பாளா் மணிவேல் தலைமை வகித்தாா். மாநில அமைப்பாளா் மாயகண்ணன் கண்டன உரையாற்றினாா். ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.