அரியலூர்

பச்சிளம் ஆண் குழந்தை சடலம் மீட்பு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே கிடந்த பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே கிடந்த பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

உடையாா்பாளையம் அடுத்த மணகெதி காலனித் தெருவைச் சோ்ந்த விஜய் என்பவா் சனிக்கிழமை மதியம் தனது வீட்டை சுற்றி சுத்தம் செய்து கொண்டிருந்தாா். அப்போது வெள்ளைத் துணியில் 6 மாத ஆண் குழந்தை சடலமாகக் கிடந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

பின்னா் அவா், இது குறித்து தெரிவிக்கப்பட்ட தகவலை மணகெதி கிராம நிா்வாக அலுவலா் ராஜேந்திரபிரசாதி, உடையாா்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT