அரியலூர்

மூதாட்டி சடலம் மீட்பு

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கிடந்த மூதாட்டி சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

செந்துறை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் 80 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவா் சடலமாக கிடப்பதாக விருத்தாசலம் போலீஸாருக்கு, அவ்வழியே சென்றவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT