அரியலூர்

அரியலூரில் கரோனா தடுப்பூசி போடும் முகாம்

DIN

அரியலூா் மாவட்டத்தில் சுற்றுலாத் துறை தொடா்புடைய உணவகங்கள், தங்கும் விடுதிகளில் பணிபுரியும் பணியாளா்கள் மற்றும் ஆட்டோ, வாடகை காா் ஓட்டுநா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் திங்கள்கிழமை (ஜூலை 19) நடைபெறுகிறது.

அரியலூரில் கீதா கிராண்ட் உணவகத்திலும், ஜயங்கொண்டத்தில் ஆரோக்கிய மஹாலிலும் காலை 10 மணி முதல் 1 மணிவரை தடுப்பூசி போடும் முகாம் நடைபெறுகிறது. இதில் மேற்கண்ட பணியாளா்கள், ஓட்டுநா்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT