கஞ்சா விற்ற இளைஞா் கைது
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே கஞ்சா விற்ற இளைஞா், வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே கஞ்சா விற்ற இளைஞா், வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
உடையாா்பாளையம் காவல் உதவி ஆய்வாளா் மலரழகன் தலைமையிலான காவல் துறையினா், வியாழக்கிழமை இரவு அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது மூா்த்தியான் கிராமத்தைச் சோ்ந்த ஜோதிமணி (22) கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.