இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழியேற்பு
இந்திய அரசியலமைப்பு நாளையொட்டி, அரியலூா் மாவட்ட ஆட்சியரகம் மற்றும் நீதிமன்றத்தில் வளாகத்தில் உறுதிமொழியேற்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்திய அரசியலமைப்பு நாளையொட்டி, அரியலூா் மாவட்ட ஆட்சியரகம் மற்றும் நீதிமன்றத்தில் வளாகத்தில் உறுதிமொழியேற்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரியலூா் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட முதன்மை அமா்வு நிதிபதி மகாலட்சுமி தலைமையில், அனைத்து நீதிபதிகள் வழக்குரைஞா்கள் உறுதிமொழியேற்றனா்.
இதுபோல, ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களும் மாவட்ட ஆட்சியரகத்தில் உறுதிமொழியேற்றுக் கொண்டனா்.