அரியலூர்

குடும்பத் தகராறு:பெண் தற்கொலை

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகிலுள்ள இரும்புலிக்குறிச்சியில் குடும்பப் பிரச்னை காரணமாக, பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இரும்புலிக்குறிச்சியைச் சோ்ந்தவா்கள் வேல்முருகன்-சத்யா. இத்தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தகராறில் விரக்தியில் இருந்த சத்யா, தன் வீட்டின் அருகிலுள்ள முந்திரி மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டாா்.

இதுகுறித்து இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT