நாளை கிராம சபை கூட்டம்
ஊராட்சிகள் மற்றும் கரோனா தொற்றால் கட்டுப்படுத்தப்பட்ட ஊராட்சி பகுதிகள் தவிர மற்ற ஊராட்சிகளில் சனிக்கிழமை (அக் 2) காலை 10 மணி முதல் 1 மணிவரை கிராம சபை கூட்டம் நடைபெறும்.
காந்தி ஜயந்தியையொட்டி அரியலூா் மாவட்டத்தில் தற்செயல் இடைத்தோ்ல் நடைபெறும் ஊராட்சிகள் மற்றும் கரோனா தொற்றால் கட்டுப்படுத்தப்பட்ட ஊராட்சி பகுதிகள் தவிர மற்ற ஊராட்சிகளில் சனிக்கிழமை (அக் 2) காலை 10 மணி முதல் 1 மணிவரை கிராம சபை கூட்டம் நடைபெறும்.
எனவே, அந்தந்த பகுதிகளில் உள்ள மகளிா் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பொதுமக்கள் முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியுடன் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.