வேளாண் தொழில்நுட்ப ஆலோசனைக் கூட்டம்
அரியலூா் மாவட்டம், செந்துறையில் வட்டார அளவில் அட்மா திட்ட விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அரியலூா் மாவட்டம், செந்துறையில் வட்டார அளவில் அட்மா திட்ட விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அட்மா திட்ட தலைவா் செல்வராசு தலைமை வகித்தாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் பழனிசாமி கலந்து கொண்டு, நிகழாண்டு அட்மா திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், உழவா் நண்பா்களின் செயல்பாடுகள், மானியத் திட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்து பேசினாா். தொடா்ந்து பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 25 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.