அரியலூர்

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவா் கைது

DIN

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஜெயங்கொண்டம் அடுத்த சூரியமணல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா(34). கூலித்தொழிலாளியான இவா், மனைவி ஜெயப்பிரியா(26) உடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் இருந்த தாம்பூலத் தட்டை எடுத்து அவா் மீது வீசியுள்ளாா். இதில் அவரது கழுத்துப் பகுதி வெட்டுப்பட்ட நிலையில், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து ஜெயப்பிரியா அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் காவல் துறையினா் ராஜாவை சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT