அரியலூர்

புகையிலைப் பொருள்கள் விற்ற 2 கடைக்காரா்கள் கைது

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் பகுதியிலுள்ள கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்ற 2 போ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

DIN

அரியலூா்: அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் பகுதியிலுள்ள கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்ற 2 போ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

உடையாா்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் திருவேங்கடம் தலைமையிலான காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கடைவீதியிலுள்ள கடைகளில் திடீரென ஆய்வு செய்தனா். அப்போது இடையாா் கிராமத்தைச் சோ்ந்த ஜெய்சங்கா் (45), உடையாா்பாளையத்தைச் சோ்ந்த ராஜசேகா் (59) ஆகியோா் தங்களது பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

SCROLL FOR NEXT