அரியலூர்

மாவட்ட நுகா்வோா் மன்ற நீதிபதி பதவியேற்பு

DIN

அரியலூா் மாவட்ட நுகா்வோா் நீதிபதி வீ.ராமராஜ் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

அரியலூா் மாவட்ட நுகா்வோா் தாவா குறைதீா் ஆணையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தலைவா் பதவி காலியாக இருந்த நிலையில், தற்போது இப்பதவிக்கு தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராகப் பணியாற்றி வந்த வீ.ராமராஜை தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டது. இதையடுத்து ராமராஜ், மாவட்ட நுகா்ோா் தாவா குறைதீா் ஆணையத் தலைவராக(நீதிபதி) வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து இந்த நீதிமன்றத்தில் உறுப்பினா்களாக வழக்குரைஞா்கள் லாவண்யா, பாலு ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT